+2 The school Education Department has Sought Permission From the Election Commission to Publish the Results as Planned
+2 முடிவு திட்டமிட்டப்படி வெளியிட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரிய பள்ளிக் கல்வித்துறை +2 Results தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் (+2 Results) திட்டமிட்டப்படி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதன் காரணமாக தேர்வு முடிவுகளை அமைச்சர் வெளியிடுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளதாக இன்று (மே 3) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. பொதுத்தேர்வில் 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள்,…