Posted on: April 19, 2024 Posted by: Deepika Comments: 0

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல்: பகல் 1 மணி வரை 40.05 சதவிகித வாக்குகள் பதிவு

Parliamentary Elections in Tamil Nadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்குப்பதிவு ( Parliamentary Elections in Tamil Nadu) நடைபெற்று வருகிறது.

 Parliamentary Elections in Tamil Nadu

  • நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தமிழ்நாட்டில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
  • பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 40.05 % வாக்குகள் பதிவாகியுள்ளது.
  • தருமபுரி தொகுதியில் அதிக பட்சமாக 44.08 % வாக்குகள் பதிவாகியுள்ளது.
  • குறைந்த பட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 32 % வாக்குகள் பதிவாகியுள்ளது.
Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment