Tag: covid 19 lockdown

Posted on: May 24, 2021 Posted by: Kedar Comments: 0

திருச்சியில் முழு ஊரடங்கு .. மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நகரம் ..

தமிழக அரசின் உத்தரவுப்படி அமல்படுத்தப்பட்ட தளர்வுகளற்ற முழு முடக்கத்தால் திருச்சி மாவட்டம் முழுவதும் முற்றிலும் முடங்கியது.கொரோனா பரவலைத் தடுக்க மே 24 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை ஒரு வாரம் முழு முடக்கம் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் இந்த உத்தரவு அமலாகியுள்ளது. இதன் காரணமாக திருச்சி மாநகரம், உறையூர், திருவானைக்காவல் , சமயபுரம், திருவரங்கம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், உப்பிலியபுரம், முசிறி, துறையூர், தா.பேட்டை, மருங்காபுரி என மாவட்டம் முழுவதும் முழுமையாக சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படவில்லை. பெட்ரோல் விற்பனை…