Notification of Principal Secretary Rural Development Department to Protect Drinking Water Tanks in Tamil Nadu
தமிழகத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளை பாதுகாக்க ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலர் அறிவிப்பு Protect Drinking Water Tanks தமிழகத்தில் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளுக்கும் ( Protect Drinking Water Tanks) பூட்டுப் போட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கும் படி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை Protect Drinking Water Tanks குடிநீர் தொட்டிகளில் சமீக காலமாக மலத்தைக் கலப்பது, மாட்டுச் சாணம் கலப்பது, அழுகிய முட்டைகளை வீசுவது போன்ற சம்பவங்கள் தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளுக்கும் பூட்டுப் போட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை…