Tag: GH. Covid test

Posted on: August 16, 2021 Posted by: Kedar Comments: 0

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு

திருச்சி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி மக்களை அச்சத்தில் உறையச் செய்தது. பல உயிர்களையும் பலி வாங்கியது. சுகாதாரத்துறையினரும் மாவட்ட நிர்வாகத்தினரும் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக தொற்று எண்ணிக்கை மிக குறைந்துள்ளது.மூன்றாவது அலை பரவலை தடுக்க தற்போது கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் வலியுறுத்தலின் பேரில் நூண்ணுயிரியல் துறையினர் அதிகப்படுத்தியுள்ளனர். பரிசோதனை அதிகப்படுத்தினாலும் பாதிப்பின் எண்ணிக்கை இன்னும் சீராகத்தான் உள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.பொது மக்களை 3- வது அலையில் இருந்து தப்பிக்க வைப்பதற்காக சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முதல் கட்டமாக…