5th Phase of the Election Campaign Ended this Evening
இன்று மாலையுடன் நிறைவடைந்த 5-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் 5th Phase of the Election 7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில் ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக (5th Phase of the Election) வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐந்தாம் கட்டமாக நாளை மறுநாள் 49 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 695 வேட்பாளர்கள் உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹாரில் 5, ஒடிசாவில் 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீரில் 1, லடாக்கில் 1 தொகுதிகளில்…