Category: News

Posted on: May 23, 2024 Posted by: Brindha Comments: 0

India has Won the Highest Number of Medals in World Para Athletics

உலக பாரா தடகளம் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவில் அதிக பதக்கம் வென்று சாதனை Para Athletics 11-வது உலக பாரா தடகள (Para Athletics) சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் கோபே நகரில் நடந்து வரும் நிலையில் 100 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற போட்டியில் இந்திய அணி இதுவரை 12 பதக்கங்கள் (5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்) வென்று பதக்கப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. 6-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான குண்டு எறிதலில் எப்46 பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.30 மீட்டர்…

Posted on: May 22, 2024 Posted by: Brindha Comments: 0

Constables are not Allowed to Travel Free of Charge in Government Buses – Transport Department Notification

அரசுப்பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை – போக்குவரத்து துறை அறிவிப்பு Constables: தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் காவல் துறையினர் பெரும்பான்மையானோர் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் காவலர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பணி நிமித்தம் மட்டுமில்லாது தங்கள் சொந்த வேலைக்காக செல்லும் போதும் சில காவலர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்வதால் சில நேரங்களில் நடத்துனருக்கும் காவலர்களுக்கும் வாக்குவாதங்கள் ஏற்படும். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக போக்குவரத்து…

Posted on: May 22, 2024 Posted by: Brindha Comments: 0

RBI Bans Charging Penalty for Non-Performing Bank Accounts

செயல்படாத வங்கி கணக்குகளுக்கு அபராத தொகை வசூலிக்க RBI தடை RBI: வங்கிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல், எந்தவொரு பரிவர்த்தனையும் இல்லாத வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என வங்கிகள் கட்டணம் விதிக்கக்கூடாது‘ என இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்ற நிலையில் அனைத்து வங்கி கணக்குகளிலுமே அனைவராலும் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க முடியாது. ஆனால் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காத கணக்குகளுக்கு வங்கிகள் குறிப்பிட்ட தொகையை அபராதத் தொகையாக விதிக்கும். தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எந்தவொரு பரிவர்த்தனைகளும் நடக்காத வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையென…

Posted on: May 22, 2024 Posted by: Brindha Comments: 0

Training for Counting Officers to Start this Weekend – Election Commission Notification

இந்த வார இறுதியில் தொடங்கும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு Training for Counting Officers மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிக்கப்பட்டு 6-ம் கட்ட தேர்தல் வரும் மே 25-ம் தேதியும் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுவதை தொடர்ந்து ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அலுவலர்களுக்கான பயிற்சி இந்த வார இறுதியில் தொடங்குகிறது. தேவை அடிப்படையில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எடுக்கும்…

Posted on: May 20, 2024 Posted by: Brindha Comments: 0

Orange Alert for Nilgiris, Coimbatore, Nellai and Kumari till May 23

மே 23 வரை நீலகிரி, கோவை, நெல்லை, குமரிக்கு ஆரஞ்ச் அலர்ட் Orange Alert நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் வரும் மே 23-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்பதால், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக மக்கள் தொடர்புத் துறை வரும் 23-ம் தேதி வரை 4 நாட்களுக்கு நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், அதற்கான ஆரஞ்ச் அலர்ட் வெளியிட்டதையடுத்து, இந்த மாவட்டங்களில் 296 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர்…

Posted on: May 20, 2024 Posted by: Brindha Comments: 0

Corona Virus Outbreak in Singapore

சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல் Corona Virus: சிங்கப்பூரில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஒரே வாரத்தில், 26,000-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை முககவசம் அணியும்படி, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் பரவும் கரோனா தொற்றால் தமிழக மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஒரே வாரத்தில், 26,000-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை முககவசம் அணியும்படி, அந்நாட்டு அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று…

Posted on: May 20, 2024 Posted by: Brindha Comments: 0

13,484 Applications for Public School Teacher General Transfer Consultation

அரசுப் பள்ளி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு 13,484 பேர் விண்ணப்பம் Teacher General Transfer Consultation பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்  2 நாட்களில் 13,484 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 17-ம் தேதி நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர் களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல்ஜூன் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் தொடங்கி தொடக்கக்கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 3,033 பேர், பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு…

Posted on: May 20, 2024 Posted by: Brindha Comments: 0

Launch of New Website to Get Tamil Nadu Electricity Board Services

தமிழ்நாடு மின்வாரிய சேவைகளையும் பெற புதிய வலைதளம் அறிமுகம் Launch of New Website தமிழ்நாடு மின்வாரியத்தில் புதிதாக மின் இணைப்பு பெறுதல், மின் கட்டணத்தை மாற்றி அமைத்தல், புதிய மீட்டர் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற முன்பு கடிதம் மூலம் விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்த நிலையில் மின்வாரியத்தின் அனைத்து சேவைகளையும் பெற புதிய வலைதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டு (Launch of New Website) உள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தில் நுகர்வோருக்கு காலதாமதமும் அலைச்சலும் ஏற்பட்டது. அத்துடன், காகித பயன்பாடும் அதிகரித்ததையடுத்து, மின்வாரியம் தனது சேவைகளை பொதுமக்கள் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் சேவையை அறிமுகப்படுத்தியது. இதன்…

Posted on: May 19, 2024 Posted by: Brindha Comments: 0

Hundred Days Work: Wages Hiked to Rs.319 From April 1!!

நூறு நாள் வேலை: ஏப்ரல் 1 முதல் ஊதியம் ரூ.319 ஆக உயர்வு!! Hundred Days Work தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் 100 நாள் வேலை திட்டம் வழங்கப்படும் தினசரி ஊதியம் 1.4.2024 முதல் ரூ.294-லிருந்து ரூ.319 ஆக உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலர் பி.செந்தில் குமார் வெளியிட்ட அரசாணையில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் 100 நாள் வேலை வழங்கப்படும்  ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு அரசுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் கருத்துரு அனுப்பியுள்ளார்.…

Posted on: May 19, 2024 Posted by: Brindha Comments: 0

Digital Bus Arrival Board – Chennai Municipal Transport Corporation Announcement

பேருந்துகள் வருகையை அறியும் டிஜிட்டல் பலகை  – சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு Digital Bus Arrival Board சென்னை மாநகராட்சி நிர்வாகம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துடன் இணைந்து டிஜிட்டல் பலகைகளை (Digital Bus Arrival Board) நிறுவ திட்டமிட்டு சென்னை மாநகரில் உள்ள 532 பேருந்து நிறுத்தங்கள், 71 பேருந்து முனையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாநகர போக்குவரத்துக் கழகம் சென்னை மாநகராட்சி சார்பில் 387 கி.மீ. நீளமுடைய 471 பேருந்து வழித்தட சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் வழியாக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 31 பணிமனைகளில் இருந்து…